Thursday, May 16, 2019

Attaining Deathless Body Eternal science

ABOUT - HOW BABAJI'S GURU BOGANATHAR ATTAINED THE SIDDHI OF DIVYA-DEHA [DIVINE-BODY] :-
Bogar says that he is born from the Aadi Siddha - from the Absolute.
He belongs to the linage of the Siddhas.
He belongs to the Kailaya varga (lineage of Kailaya - AUM) in which the Siddhas attain the divine transformation of the physical body.
He was trained in Kundalini-Yoga and was named Bogar (Divine Bliss of Yoga).
He received initiations from a Siddha by the name Kalangi Nathar.
From Siddha Master Kalangi Nathar, he gained Self-knowledge & realization, through Kundalini Yoga.
He became a Siddha (Perfected Master) and attained all the Siddhis (Miraculous Yogic Powers).
He says that he knows the technique of "Kaya-siddhi" of developing perfect divine body.
And he explains the method of making the body - a "ripe one", through the system of medicine and - the method of making it a divya-deha through Kundalini-Yoga.
He lived for a long time with this divya-deha, a body with a golden hue.
He says that - he took a pill called "Kaya-Kalpa" medicine and that he lived and spent twelve thousand years in foreign countries with a body of golden hue.
Siddha Thirumular also says that he lived for an eternal long life - with a body glowing with the fire of immortality. He calls divya-deha as - deathless, transformed body par excellence, a stainlessly pure body, forever youthful body, free from aging.
According to Bogar, the Siddhas live eternally, forever, with a deathless body in the state of (divine bliss of) Samadhi - due to the practice of Pranayama breathing techniques.
The Divine State of Soruba (Swarupa) samadhi means - "The ever-existing, the ever-knowing and the ever-blissful".
This is an adjective for the state of samadhi in which state Bogar lives at Palani.
In this connection it would be worth nothing Bogar's prescription of medicinal herbs (numbering forty-five) by taking which systematically - one can attain eternal youth -and a body with which - one can see the microcosmic universe in its entirety (The inner expirience of cosmos, cosmic sound of AUM, divine light of various colors, galaxies & central star - within us - is called as microcosmic universe).
"Jai Gurudeva"

www.supremeholisticinstitute.com

To know Future to attain sidhi

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

108 முறைக்குக்குறையாமல் தினமும் பின் வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வை யும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங் கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக இல்லறம்,அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்....


Monday, May 6, 2019

Sacred Energy Xchane Real Sithargal Truths

#நாம் ஏன் ஒழுக்கமாக  வாழ வேண்டும் தெரியுமா?

(திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்று சித்தர்களின் குரலாய்.....)

நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.

காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக கடக்காமல்  ஒருபோதும் ஆன்மீக வாழ்க்கையில் நுழைய முடியாது;(ஆனால்,ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறியது போல நடிக்கலாம்; நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம்)

எப்போது நம் ஒவ்வொருவருக்கும் காம சக்தியை ஆன்மீக சக்தியாக மாற்றும்போது, அப்போதுதான் நாம் ஆன்மீக மலர்ச்சியை நமது மனத்தால் அடைவோம் என்பது அனுபவ உண்மை!

இதில் தெய்வீக மற்றும் உடலியல் ரகசியம் புதைந்திருக்கிறது.

நாம் இன்று சாப்பிடும் உணவு இன்றிலிருந்து 70 ஆம் நாளில் விந்தாக மாறுகிறது.

இந்த விந்து பெண்ணுக்கும் ( சுரதோணியம் )உண்டு;

நமது உடலில் இருக்கும் எலும்பு மூட்டுக்களில் இந்த விந்துவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன; இந்த விந்துவை அளவோடு செலவழித்தால், நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.

நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும். நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.

நமது உடலுக்கு எடையைத் தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;

இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல்,தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, அழிக்கிறது.

அழித்து நமது உடலில் இருந்து கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.

நமது முகத்தில் தேஜஸ்ஸைத் தருகிறது.  நமது இளமையைப் பாதுகாக்கிறது;

நமது ஆரோக்கியத்தோடு, செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.

இப்பேர்ப்பட்ட இந்த விந்தின் புராதன இந்துப் பெயர்கள் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகும்.

இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்;
அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;

மன நலம் சிறப்பாக இருப்பின்,நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;

குடும்ப நலம் சிறப்பாகஇருந்தால்,
நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.

இப்படியே சங்கிலித் தொடராக வளர்ந்து நமது நாட்டின் நலனும் உயரும்.

அளவுக்கு மீறி நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை வீணாக்கினால்,
முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;
அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்

இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்

மேலும் நமது உடலின் ஆதாரசக்தியான இந்த வெள்ளை அணுக்களில் தான் நாம் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் சேமிப்பாகி வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்(அல்லது 10 நிமிடம்) ஜபித்துவருகிறீர்கள் எனில்,
அந்த மந்திரஜபத்தின் சக்தியானது இந்த வெள்ளை அணுக்களில் சேமிப்பாகிவரும்;

இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள், நவக்கிரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.

அப்பேர்ப்பட்ட வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணடித்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தியும் நமக்குள் செயல்படமுடியாமல் போய்விடும்.

இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் பல ஆண்டுகளாக நமது ஆன்மீக பாரம்பரியத்தில் சித்தர்கள் அனைவரும்  ஆராய்ந்து கண்டுபிடித்த வியக்கத்தக்க உண்மை ஆகும்.

உடல்நலம் பேணுவோம், அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறுவோம்; இதைத்தான் திருமூலர்
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்னே என்று கூறினார்...

Dr.Suresh
Founder:Aadhi Shiva Guru Vasi
yoga
Satya Yuga Paripalana Kendra (SPARK)

Sithargal vasiya mantras

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்.....

மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள்
சில அடிப்படைகள்

அஷ்டகருமம் :-

மாந்திரீக சக்தி மூலம் நாம்
1.வசியம்
2. மோகனம்
3. ஆகர்சணம்
4. தம்பனம்
5. பேதனம்
6. வித்வேசணம்
7. உச்சாடனம்
8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.

மந்திரங்கள் :-

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம்
வெப்பாலை - உச்சாடனம்.

இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்

இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.

செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம்
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம்.

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,
அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,
அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்

இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம்.

இப்படிபட்ட மாந்திரீக கலையை ஆன்மீகத்தில் உள்ளவர்கள் துள்ளியமாக பயின்று மக்களின் நன்மைக்கு பயன்படுத்தி சித்த நிலையை அடைய வாழ்த்துக்கள்.

Shiva Raja Yogi Dr.Suresh
Aadhi Shiva Guru Vasi yoga Trainer
Founder:Satya Yuga Paripalana Kendra (SPARK).

Thursday, April 11, 2019

Mudras

www.supremeholisticinstitute.com

#முத்திரை:

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வினி முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம்.

ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

பொதுவாக முத்திரைகளை சூரிய உதயத்துக்கு முன்னர் செய்தல் நல்லது அல்லது மாலை நேரம் சூரியன் அஸ்தமனம் ஆன பின்னரும் செய்யலாம்.

அதேப்போல் ஒவ்வொரு முத்திரையையும் உபயோகிக்கும் போதும் குறைந்தது 5-நிமிடத்தில் இருந்து அதிகபச்சமாக 15-நிமிடங்கள் வரை முத்திரையை வைத்திருக்க வேண்டும்.

கிலே உள்ள இந்த முத்திரையை இப்படி செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.....

SPARK YOGA" Ignite your soul powers for Blissful life "

Human Body is God's Temple

www.supremeholisticinstitute.com
உள்ளம் பெரும் கோ இல், ஊனுடம்பே ஆலயம். பெரும் கோ என்றால் பெரிய பிரானாகிய சிவன். அவர் வசிக்கும் வீடு நம் உள்ளமாகும். அதாவது ஊனுடம்பாகிய ஆலயத்தின் கருவறை நம் உள்ளம்.  மனிதனின் உள்ளம் என்பது எது ? உள்ளத்தை அறிவது எப்படி ? கள்ளப் புலன்கள் ஐந்தின் ஆற்றலையும் குவித்து, ஒடுக்கி அதன் மூலம் மனதின் விருத்திகளை நிரோதம் செய்து ஒரு நினைவில் நிற்கும் பொழுது உள்ளமும், உள்ளத்தின் "கண்" ஆன்ம ஒளியும் புலப்படும். உயிர் சக்தி எங்கிருந்து எழுகிறதோ, எங்கே போய் அடங்குகிறதோ அதுவே உள்ளம். உள்ளம் என்றால் என்னவென்று தற்கால அறிவியல் சொல்வதென்னவெனில், மூளையே உள்ளத்துடன் இறுகிய தொடர்புடைய உறுப்பு. மூளையின் தொழிற்பாட்டின் விளைவே உள்ளம் அல்லது உள்ளுணர்வு என்பதாகும்.

அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை போன்ற நேரடியாக பொருள்களால் பிரதிநிதிப்படுத்தப்படாத கூறுகளாலானது உள்ளம் என்பதால் நம் முன்னோர்கள் உள்ளத்தை மனம் என்றும் சிந்தை என்றும் கூறினார்கள். கவனித்துப் பார்த்தால் உள்ளம் உள்ளுணர்வேயாகும். அதாவது உள்ளுணர்வு என்பது அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை ஆகியவற்றின் கூட்டாகவே வெளிப்படுகிறது. அப்படியானால் இந்த உள்ளுணர்வு எங்கிருந்து எழுகிறது ? அது நம் ஆழ்மனம் எனப்படும் சித்தத்திலிருந்தே எழுகிறது. அங்கிருந்துதான் உயிர்ப்பு எழுகிறது. அங்கு போய்தான் உயிர்ப்பு அடங்குகிறது. எனவேதான் அறிவே கடவுள் என்றார்கள் நம் முன்னோர்கள். அறிவே கடவுள் என்று தத்துவ மேதைகள் சொல்வதற்கு முன் நம் முன்னோர்கள் சொல்லி விட்டார்கள். ''ஏஷ ப்ரஜாபதிர் யத்ஹ்ருதயம்; ஏதத் ப்ரஹ்மம்; ஏதத் ஸர்வம்;'' என்பது வேத வாக்கு.

இதையே தமிழ் மறை
''புறப்பட்டுப் போகும் புகுதுமென் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வமென் றெண்ணி
அறப்பட்டம் அற்றப் பதியென் றழைத்தேன்
இறப்பற்றினேன் 'இங்கி தென்' என்கின் றானே!'' என்கிறது.
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்து கொண்டு, மனிதா இதோ உன் உயிராய், அறிவாய், மனமாய் விளங்கி நடம் புரியும் பொருள் எது என்று உணர்ந்து கொள். அதுவே நீ என்பதையும் அறிவாய் என்று உள்ளுணர்வால் தூண்டுகிறது பரம்பொருள். ஆனால், அறிவை அறிவால் அறியாத நிலையால் உள்ளுணர்வையே உணராமல் அறியாமையில் உழல்கிறான் மனிதன். நிலையான மெய்பொருளை மறந்து நிலையற்ற உடல் மீது பற்று கொண்டு உழல்கிறது மனம். தன்னிலையறியாத வரைதான் அது மனம். தன்னிலையறிந்து விட்டால் அது சிவம். உள்ளே சிவம் உறைகின்ற வரைதான் இது உடல், இல்லையென்றால் இது சவம். சிவம் போனால் சவம். சீவனே சிவன். சிவனே சித்தம். சித்தமே அறிவு. அறிவே கடவுள்.

இந்த உடலின் கண் நித்தியப் பொருளான ஆன்மா தேங்கி நின்றாடாது. பிறகு அது எங்கே போகும் ? அருவி நீர் மேட்டில் தங்காது. என்னதான் அலையடித்தாலும் கப்பல் கடலிலேயே தேங்கி விடுவதில்லை. அது போல நம் ஜீவனும் இந்த வினை உடம்பிலோ, இந்த உலகிலோ தேங்கி நிற்கப் போவதில்லை. இதையெல்லாம் கடந்த அதாவது வினைத்தடைகளையும், சித்தத் திரைகளையும் கடந்த மெய்பொருளான பரம்பொருளைப் போய்ச் சேர்ந்து விடும்.
''திடரிடை நில்லாத நீர்போல, ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல்
அடலெரி வண்ணனும் அங்குநின் றானே.''
எது நிலையானது, எது நிலையற்றது என்ற உண்மை உணர்வுக்கு வருவதே தெளிவு. அந்தத் தெளிவு இல்லாத வரை ஓய்வு இல்லை, ஒழிச்சலில்லை. சொல்லுதல் எளிது. ஆனால், அது உணர்வுக்கு வர வேண்டும். ஓதலாம் ஓதலாதம் ஓதிக் கொண்டேயிருக்கலாம், பேசலாம் பேசலாம் சாஸ்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு வர வேண்டும். அதற்கு மனதில் தெளிவு வர வேண்டும். மனதில் தெளிவு வேண்டுமென்றால் முதலில் வாழ்வில் ஒழுக்கம் வேண்டும். தெளிவு இல்லாதவர் நிலை இரகதி. தெளிவு பெற்றவர் அடைவார் பரகதி. இரகதி என்றால் இருள் வழி. பரம் எனும் இறை அருள் இல்லாதவர் நிலை இருளே. அதுவே அஞ்ஞானம். பரமாகிய ஆன்மாவின் அருளாகிய ஒளி பட்டுவிட்டால், அத்தகைய அறிவே ஞானம் எனப்படுகிறது. அதாவது அஞ்ஞானம் எனும் இருள் விலகி அறிவு தன் யதார்த்த நிலையை அடைகிறது. இதுவே ஞானம். எனவேதான் சொன்னார்கள் அறிவே கடவுள் என்று.

ஞானம் அடைய முதலில் அறிவு தெளிவை அடைய வேண்டும். தெளிவை அடைய என்னதான் செய்வது ?
''கூடகில் லார், குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார், நயம் பேசித் திரிவார்கள்
பாடகில் லார், அவன் செய்த பரிசறிந்து
ஆடகில் லார், அவர் பேறிது வாமே.''
குருவானவர் காட்டிய நெறியில் நில்லாதவர் இறைவனுடன் கூட மாட்டார். இறைவனிடம் விருப்பம் இல்லாதவராய் நூல்களில் உள்ள நயத்தை அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பார். இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பாட மாட்டார். அவ்வாறு பாடி ஆடுபவர் எய்தும் பேறு இப்படி ஆகுமோ ? ஆகாது. அதாவது ஆன்மாக்கள் தாமாகவே பரநாட்டம் கொண்டு இறைவனைக் கூடலாம். தெற்று வேதாந்தம் பேசிக் கொண்டிருக்காமல், ஒரு குருவைப் பணிந்து அவர் காட்டும் வழியில் திருவருளை நாடலாம். இறைவன் புகழை மனமுருகப் பாடிப் புகழ்ந்து அவர் அருளைப் பெற முயலலாம். இறைவனின் கருணையை உணர்ந்து, இப்படித் தன்னை அடைய இத்தனை வழிமுறைகளைப் பரிசாகத் தந்த இறைவனை நினைத்து பாடி ஆடலாம். இதையெல்லாம் செய்யாமல், இறை அருளையே உணராத வினையாளர்களுக்கெல்லாம் இரகதிதானே. தெளிவு அடையாதவர் நிலை இரகதியே.

''தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவமாக மாட்டார்
தெளிவு அறியாதார் தீரார் பிறப்பே.'

SPARK YOGA"Ignite your soul powers for Blissful life"✨💫🕉🔱🦚


Wednesday, April 10, 2019

How to Attain Eternality

www.supremeholisticinstitute.com

When the Antahkarana body is built, we realise that we are the immortal Self and live in the Antahkarana Sarira like in an inner house, for which the dense physical sheath is like an outer house.

Even after dropping the physical body the inner house remains. The house becomes a temple when in the Antahkarana Sarira an image of almighty or of the Inner Master/ Higher self  is installed.

We can contemplate it as an image or a radiant light in human form, and thus the qualities of the divine manifest in us more and more.

When the bridge between the buddhic and the mental plane is built, intuition happens.

The master speaks and guides us from inside and brings about the transformation of our personality.

We can also speak with him and ask for guidance and advice.

****
Linga Sarira And Antavaha Sarira

Mind is the most important Tattva of Linga Sarira.
Linga Sarira is the astral body or Sukshma Sarira that is linked to the physical body through physical Prana.

It separates itself at death from the physical body and travels to Svarga or heaven. It is this body that does Avagamana (coming and going).
This body melts in Videha Mukti (disembodied salvation).

There is a difference between Linga Sarira and Antarvaha Sarira.

Linga Sarira is astral body with seventeen Tattvas, viz., five Karma-Indriyas, five Jnana-Indriyas, five Pranas, Mind and Buddhi.

Antarvaha Sarira is very pure. It is full of Sattva. It is free from Rajas and Tamas. It is with this body that a Yogi passes from one body to another (Parakaya-Pravesa). Lila, through the grace of Sarasvati, came out of the physical body and travelled to higher worlds with this Antarvaha Sarira.

You will find this in the Yogavasishtha. Sri Sankaracharya, Raja Vikramaditya, Hastamalaka and Tirumular had Antarvaha Sarira.

With the help of this special kind of pure body, they passed into the bodies of other persons.

A Yogi with Antarvaha Sarira has Sat-Sankalpa or Suddha Sankalpa.

The Mental Body

Just as the physical body is composed of solid, liquid and gaseous matter, so also the mind is made up of subtle matter of various grades of density with different rates of vibration. A Raja Yogi penetrates through different layers of mind by intense Sadhana.

The mental body varies much in different people. It is composed of coarse or finer matter, according to the needs of the more or less unfolded consciousness connected with it. In the educated, it is active and well-defined; in the undeveloped, it is cloudy and ill-defined.

There are several zones or slices in the mental body just as there are various compartments in the brain for particular types of thought. During intense anger, the whole mind is suffused with the black hue of malice and ill-will, which expresses itself in coils of thunderous blackness, from which fiery arrows of anger dart forth, seeking to injure the one for which the anger is felt.

****
Fourfold Mind Or Antahkarana Chatushtaya

Antahkarana is a term used by the Vedantins to include mind, Buddhi, Chitta and Ahankara. When used in a broad sense, it means the internal instrument. 'Antah' means internal; 'Karana' means instrument. It is the inner instrument (as distinguished from the term Bahya Karana, outer instrument or the senses or Indriyas) through which you sense, perceive, think and reason out.

Ahankara is derived from Prithvi-Tanmatra. (Tanmatras are Sukshma Bhutas or subtle elements. The five gross elements are derived from the Tanmatras.) Chitta is derived from Jala-Tanmatra; Buddhi from Agni-Tanmatra; mind from Vayu-Tanmatra; heart from Akasa-Tanmatra.

Mind is Chetana (intelligent) when compared with the senses. It is Jada (non-intelligent) when compared with Buddhi. Sankhya Buddhi or Buddhi in Sankhya Philosophy is will and intellect combined. Some put Chitta under mind, Ahankara under Buddhi.

Manas, Buddhi, Chitta and Ahankara are only Vritti-bhedas or functional aspects of the mind. The Manas has all things for its objects and extends through the past, present and future; it is one only, but has various functions. You are a Judge when you exercise your judicial powers in the court. You are a cook when you work in the kitchen. You are a president of an association when you sit in the chair in that capacity. You are the same man, but you function differently and you are called by different names according to those different functions. Similarly, when the mind does Sankalpa-Vikalpa (will-thought and doubt), it is called Mind; when it discriminates and decides, it is Buddhi; when it self-arrogates, it is Ahankara; when it is the storehouse of Samskaras and seat of memory, it is Chitta; also when it does Dharana and Anusandhana.

Who gave coolness to water, warmth to fire, motion to air? These qualities are their very nature. Even so, mind has got its Svabhava of running towards objects, Buddhi of determining, Ahankara of self-assertion and self-identification, Chitta of thinking (Smriti) of those objects which are identified by Ahankara.

When the mind is at work, Buddhi and Ahankara work simultaneously along with the mind. Mind, Buddhi and Ahankara work in healthy co-operation. Mind makes Sankalpa-Vikalpa. It thinks whether a certain thing is good or bad. Buddhi comes for determination. It is Buddhi which discriminates the Vishaya (Nischyatmika, Vyavasayatmika).

The Svarupa of mind is thought only. Mind is Sankalpa-Vikalpatmaka. It is Vyakaranatmaka when it forwards the decisions of Buddhi, the messages from Buddhi, to the organs of action for execution. Mind selects, attends and rejects.

Intuition

Intuition is spiritual Anubhava. Knowledge through functioning of Karana-Sarira is intuition.Sri Aurobindo calls it super-mind or supramental consciousness.

Atma-Jnana

Atma-Jnana is above intuition. It transcends the Karana-Sarira. It is the highest form of Knowledge. It is the only Reality.

THOUGHT

Every change in thought makes a vibration in your mental body and this, when transmitted to the physical body, causes activity in the nervous matter of your brain. This activity in the nervous cells causes many electrical and chemical changes in them. It is thought-activity which causes these changes.

Shiva Raja Yogi Dr.Suresh

SPARK YOGA "Ignite your soul powers for Heavenly life"